Home Blog December 04, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

December 04, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

0
DAILY 27 Tamil Mixer Education




December 04, 2019 Current Affairs

பஞ்சாபில் இரவு நேரத்தில் பெண்கள் பாதுக்காப்பாக வீடு திரும்புவதற்காக போலீஸ் வாகனத்தில் இலவசமாக
அழைத்து செல்லும் திட்டத்தை
அந்த மாநில முதல்வர்
அமரீந்தர் சிங் அறிவித்தார்.

தமிழக சிலை
தடுப்பு பிரிவு .ஜி.யாக டி.எஸ்.அன்பு
நியமிக்கப்பட்டார்.

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன
ஆய்வுக் கப்பல் விரட்டியடிப்புதலைமை தளபதி கரம்வீர்
சிங்

எட்டுவழி பசுமை சாலை திட்ட விவகாரம்
நாளை உச்சநீமன்றத்தில் விசாரணை

விக்ரம் லெண்டரின் உடைந்த கிடைக்குமிடம் கண்டுபிடிப்புதமிழக இளைஞரின் உதவியுடன்
உறுதி செய்தது நாசா

வாரணாசியிலுள்ள காசி
ஹிந்து பல்கலைக்கழகத்தில் அயல்
மொழியினருக்கு எளிதாகவும், விரைவாகவும் தமிழ் கற்பிப்பதற்காக மொழி ஆய்வுக்கூடம் தமிழக அரசின் சார்பில்
தொடங்கவுள்ளது.

மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகளை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ்
தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக
அளவில் கடன் வழங்கியதற்காக தமிழ்நாடு மாநிலத்தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு
விருது
வழங்கப்பட்டது.

புதுச்சேரி கடலில்
மீனவர்கள் வலையில் சிக்கிய, செயற்கைக்கோளை செலுத்துவதற்கான ராக்கெட்
பாகம் இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

நாடு முழுவதும்
அடுத்த ஆண்டு ஜூன்
மாதம் முதல்ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்
அமல்படுத்தப்படும் என்று
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிருத்வி 2 ஏவுகணையின் இரவுநேர சோதனை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

நேபாளத்தில் நடைபெற்று
வரும் 13.வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் மூன்றாவது நாளான
நேற்று இந்தியா தனது
தங்க வேட்டையை தொடங்கியது.

நேபாளத்தில் நடைபெற்று
வரும் 13.வது தெற்காசிய
விளையாட்டுப் போட்டியின் மகளிர் 100 மீ ஓட்டத்தில்
தமிழகத்தின் அர்ச்சனா சுசீந்திரன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

உலக சிறந்த
கால்பந்து வீரர் விருது
(
பேலன்டிஆர்) விருது
லியோனஸ் மெஸ்ஸி.க்கு
வழங்கப்பட்டது.

அர்ஜென்டினாவின் கால்பந்து
ஜாம்பவான் லியோனஸ் மெஸ்ஸி
6.
வது முறையாக
வென்று சாதனை படைத்துள்ளார்.

2019-2020 ரஞ்சி
கோப்பை சீசனுக்கான தமிழக
அணிக்கு ஆல் ரவுண்டர்
விஜய் சங்கர் கேப்டனாக
அறிவிக்கப்பட்டுள்ளார்.






Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Xerox (1 page - 50p Only)
Exit mobile version