Join Whatsapp Group

Join Telegram Group

2024ல் தமிழகத்தில் One Stop Centre வேலைவாய்ப்பு: Case Worker, Security, Multipurpose Helper காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன | ரூ.15,000 வரை சம்பளம்

By Bharani

Published on:

2024ல் தமிழகத்தில் One Stop Centre வேலைவாய்ப்பு: Case Worker, Security, Multipurpose Helper காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன | ரூ.15,000 வரை சம்பளம்
2024ல் தமிழகத்தில் One Stop Centre வேலைவாய்ப்பு: Case Worker, Security, Multipurpose Helper காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன | ரூ.15,000 வரை சம்பளம்
2024ல் தமிழகத்தில் One Stop Centre வேலைவாய்ப்பு: Case Worker, Security, Multipurpose Helper காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன | ரூ.15,000 வரை சம்பளம்

2024ல் One Stop Centre ல் வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன Case Worker, Security, Multipurpose Helper.

அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 11. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். One Stop Centre வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.03.2024 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.6,400 முதல் ரூ.15,000 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின் கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூரவ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும். இளங்கலை சமூகபணி 1 வருடம்‌ அனுபவம்‌ உள்ளவர்கள் வழக்கு பணியாளர்‌ பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் நித்தம் வரும் வேலைவாய்ப்பு விபர அறிவிப்புகளை பெற எங்கள் இணையத்தை பார்க்கலாம் அலல்து எங்கள் வாட்ஸஅப்ப் (அ) டெலிகிராம் குரூப்பில் சேரலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: Case Worker, Security, Multipurpose Helper

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 11

தகுதி:

இப்பணிக்கு இளங்கலை சமூகபணி 1 வருடம்‌ அனுபவம்‌ உள்ளவர்கள் வழக்கு பணியாளர்‌ பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 6,400/- முதல் ரூ. 15,000/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் வளாகம், பழைய கட்டிடம், தரை தளம், கோயம்புத்தூர் 641018 என்ற முகவரிக்கு 30-03-2024 அன்று அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

30.03.2024

முக்கிய இணைப்புகள்:

Application Form: இங்கே கிளிக் செய்யவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்

மற்ற வேலைவாய்ப்பு செய்திகள்: இங்கே பார்க்கவும்

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment

× Xerox [50p Only]