Join Whatsapp Group

Join Telegram Group

தமிழ்‌ – ஆறாம்‌ வகுப்பு – இயல்‌ – 1 (வளர் தமிழ்) ஒரு வரி வினா விடைகள்

By Bharani

Updated on:

தமிழ்‌ - ஆறாம்‌ வகுப்பு - இயல்‌ - 1 (வளர் தமிழ்) ஒரு வரி வினா விடைகள்
தமிழ்‌ - ஆறாம்‌ வகுப்பு - இயல்‌ - 1 (வளர் தமிழ்) ஒரு வரி வினா விடைகள்
தமிழ்‌ – ஆறாம்‌ வகுப்பு – இயல்‌ – 1 (வளர் தமிழ்) ஒரு வரி வினா விடைகள்

தமிழ்‌ – ஆறாம்‌ வகுப்பு – இயல்‌ – 1 (3.0 வளர் தமிழ்) ஒரு வரி வினா விடைகள்

நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் நிச்சயமாக வழிகாட்டும். TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது – Download Here

தமிழ்‌ – ஆறாம்‌ வகுப்பு – இயல்‌ – 1 (வளர் தமிழ்) ஒரு வரி வினா விடைகள்

  1. உலகில்‌ எத்தனைக்கும்‌ மேற்பட்ட மொழிகள்‌ உள்ளன?
  1. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்‌ இனிதாவது எங்கும்‌ காணோம்‌” என்ற வரியை இயற்றியவர்‌ யார்‌?
  1. “என்று பிறந்தவள்‌ என்றுணராத இயல்பினளாம்‌ எங்கள்‌ தூய்‌” என்ற பாடலை இயற்றியவர்‌ யார்‌?
  1. தமிழில்‌ நமக்குக்‌ கிடைத்துள்ள மிகப்‌ பழமையான நூல்‌ எது?
  1. உயிரும்‌ மெய்யும்‌ இணைவதால்‌ தோன்றுபவை?
  1. தமிழ்‌ எழுத்துக்கள்‌ பெரும்பாலும்‌ __ எழுத்துக்கள்‌ ஆகவே அமையும்‌?
  1. வலஞ்சுழி எழுத்துகள்‌ எவை?
  1. தமிழ்‌ என்ற சொல்‌ முதன்‌ முதலில்‌ எந்த நூலில்‌ இடம்‌ பெற்றுள்ளது?
  1. “தமிழ்நாடு” என்ற சொல்‌ முதன்‌ முதலில்‌ எந்த நூலில்‌ டம்‌
    பெற்றுள்ளது?
  1. தமிழன்‌ என்ற சொல்‌ முதன்‌ முதலில்‌ எந்த நூலில்‌ இடம்‌ பெற்றுள்ளது?
  1. “தமிழென்‌ கிளவியும்‌ அதன்‌ ஓரற்றே” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்‌ எது?

12.”இமிழ்கடல்‌ வேலியைத்‌ தமிழ்நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின்‌” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்‌ எது?

  1. தமிழன்‌ கண்டாய்‌ என்ற சொல்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ எது?

14. அஃறினை பிரித்து எழுதுக?

  1. பாகற்காய்‌ பிரித்து எழுதுக
  1. எட்டுத்தொகையும்‌ பத்துப்பாட்டும்‌ __ இலக்கியங்களாகும்‌?
  1. திருக்குறள்‌ நாலடியார்‌ முதலியவை _ நூல்களாகும்‌?
  1. பூ ஆனது தோன்றுவது முதல்‌ உதிர்வது _ வரை நிலைகளைக்‌ கொண்டுள்ளது?

எழு

  1. மா- என்ற சொல்‌ எத்தனை பொருள்களைத்‌ தருகிறது?
  1. தமிழுக்கு _ என்னும்‌ சிறப்புப்‌ பெயரும்‌ உண்டு?
  1. எண்ணத்தை (வெளிப்படுத்துவது _ தமிழ்‌ ஆகும்‌?
  1. உள்ளத்தை மகிழ்விப்பது _ தமிழாகும்‌?
  1. உணர்வில்‌ கலந்து வாழ்வை நல்வழிப்படுத்துவது _ தமிழ்‌ ஆகும்‌?
  1. தமிழ்க்கவிதை வடிவம்‌ யாவை?

25.ஆல்‌, அரசு, மா, பலா, வாழை போன்ற தாவரங்களின்‌ இலை பெயர்‌ என்ன?

26.அகத்தி, பசலை, முருங்கை, போன்ற தாவரங்களின்‌ இலை பெயர்‌ என்ன?

  1. அருசு, கோரை போன்ற தாவரங்களின்‌ இலை பெயர்‌ என்ன?

28.நெல்‌, வாகு போன்ற தாவரங்களின்‌ இலை பெயர்‌ என்ன?

  1. மல்லிச்‌ செடியின்‌ இலை பெயர்‌ என்ன?
  1. சப்பாத்தி கள்ளி, தாழை போன்ற தாவரங்களின்‌ இலை பெயர்‌ என்ன?
  1. கரும்பு, நாணல்‌ போன்ற தாவரங்களின்‌ இலை பெயர்‌ என்ன?
  1. பனை, தென்னை போன்ற தாவரங்களின்‌ இலை பெயர்‌ என்ன?

33.கமுகு (பாக்கு) மரத்தின்‌ இலை பெயர்‌ என்ன?

34, மொழியை கணினியில்‌ பயன்படுத்த வேண்டுமானால்‌ அது _ அடிப்படையில்‌ ஒருக்க வேண்டும்‌?

  1. வேளாண்மை என்ற சொல்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ எது?
  1. உழவர்‌ என்ற சொல்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ எது?
  1. பாம்பு என்ற சொல்‌ இடம்பெற்றுள்ள நூல்‌?
  1. வெள்ளம்‌ என்ற சொல்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ எது?
  1. முதலை என்ற சொல்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ எது?
  1. கோடை என்ற சொல்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ எது?
  1. உலகம்‌ என்ற சொல்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ எது?
  1. மருந்து என்ற சொல்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ எது?
  1. ஊர்‌ என்ற சொல்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ எது?

44. அன்பு என்ற சொல்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ எது?

45. உயிர்‌ என்ற சொல்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ எது?

  1. மகிழ்ச்சி என்ற சொல்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ எது?

47.மீன்‌ என்ற சொல்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ எது?

  1. புகழ்‌ என்ற சொல்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ எது?

49. அரசு என்ற சொல்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ எது?

  1. செய்‌ என்ற சொல்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ எது?
  1. செல் என்ற சொல்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ எது?
  1. பார்‌ என்ற சொல்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ எது?
  1. ஒழி என்ற சொல்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ எது?
  1. முடி என்ற சொல்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ எது?

55.”வானம்‌ தீண்டும்‌ தூரம்‌ நீ, வளர்ந்து வாழ வேண்டும்‌” என தொடங்கும்‌ பாடலின்‌ ஆசிரியர்‌ யார்‌?

  1. 1 என்ற எண்ணுக்கு உரிய தமிழ்‌ எழுத்து எது?
  1. 2 என்ற எண்ணுக்கு உரிய தமிழ்‌ எழுத்து எது?
  1. 3 என்ற எண்ணுக்கு உரிய தமிழ்‌ எழுத்து எது?
  1. 4 என்ற எண்ணுக்கு உரிய தமிழ்‌ எழுத்து எது?
  1. 5 என்ற எண்ணுக்கு உரிய தமிழ்‌ எழுது எது?

61. 6 என்ற எண்ணுக்குரிய தமிழ்‌ எழுத்து எது?

  1. 7 என்ற எண்ணுக்கு உரிய தமிழ்‌ எழுத்து எது?
  1. 8 என்ற எண்ணுக்கு உரிய தமிழ்‌ எழுது எது?

64. 9 என்ற எண்ணுக்கு உரிய தமிழ்‌ எழுத்து எது?

  1. 10 என்ற எண்ணுக்கு உரிய தமிழ்‌ எழுத்து எது?
  1. நாம்‌ சிந்திக்கவும்‌ சிந்தித்ததை வெளிப்படுத்த உதவுவது?
  1. தொன்மை என்னும்‌ சொல்லின்‌ பொருள்‌?
  1. இடப்புறம்‌ -பிரித்து எழுதுக
  1. சீரிளமை -பிரித்து எழுதுக
  1. சிலம்பு + அதிகாரம்‌ சேர்த்து எழுத கிடைக்கும்‌ சொல்‌
  1. கணினி+தமிழ்‌ என்பதை சேர்த்து எழுத கிடைக்கும்‌ சொல்‌
  1. தமிழ்மொழி போல்‌ இனிதாவது எங்கும்‌ காணோம்‌-என்று பாடியவர்‌
  1. கணினி மொழிக்கும்‌ ஏற்ற நுட்பமான வடிவத்தை பெற்றுள்ள நூல்கள்‌?
  1. இடஞ்சுழி எழுத்துக்கள்‌ எவை?

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment

× Xerox [50p Only]