TNPSC TNTET தேர்வுகளுக்கான முக்கிய வினா விடைகள்
- கரும்பு, நாணல்
என்ற சொல்லின் தாவர
இலை பெயர்? தோகை - சீரிளமை என்ற
சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? சீர்மை+இளமை - ’ மருந்து ‘ என்ற
சொல் இடம்பெற்றுள்ள நூல்?
அகநானூறு 147, திருக்குறள் 952 - பனை, தென்னை
என்ற சொல்லின் தாவர
இலை பெயர்? ஓலை - 1 என்ற எண்ணின்
தமிழ் எழுத்து யாது?
க - ஊர் என்ற
சொல் இடம்பெற்றுள்ள நூல்?
தொல்காப்பியம், அகத்தினை 41 - ’ கமுகு ‘ என்ற
சொல்லின் தாவர இலை
பெயர்? கூந்தல் - அன்பு என்ற
சொல் இடம்பெற்றுள்ள நூல்?
தொல்காப்பியம், களவியல் 110, திருக்குறள் 84 - கடல் நீர்
ஆவியாகி____ஆகும் –
மேகம் - உயிர் என்ற
சொல் இடம்பெற்றுள்ள நூல்
எது? தொல்காப்பியம், கிளவியாக்கம் 56, திருக்குறள் 955 - 2 என்ற எண்ணின்
தமிழ் எழுத்து யாது?
உ - பழந்தமிழ் இலக்கியங்கள் யாவை? முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள்,கார்நாற்பது, திருப்பாவை
- ’ மகிழ்ச்சி ‘ என்ற
சொல் இடம்பெற்றுள்ள நூல்
எது? - – தொல்காப்பியம், கற்பியல் 142, திருக்குறள் 531
- 3 என்ற எண்ணின்
தமிழ் எழுத்து யாது?
௩ - ’ மீன் ‘ என்ற
சொல் இடம்பெற்றுள்ள நூல்
எது? குறுந்தொகை 54 - 4 என்ற எண்ணின்
தமிழ் எழுத்து யாது?
ச - புகழ் என்ற
சொல் இடம்பெற்றுள்ள நூல்
எது? தொல்காப்பியம்,வேற்றுமையில் 71 - 5 என்ற எண்ணின்
தமிழ் எழுத்து யாது?
ரு - ‘ ஆழ அமுக்கி
முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி
முகவாது நால் நாழி
‘ என்ற பாடலின் ஆசிரியர்
யாது? ஒவையார் - அரசு என்ற
சொல் இடம்பெற்றுள்ள நூல்
எது? திருக்குறள் 554 - 6 என்ற எண்ணின்
தமிழ் எழுத்து யாது?
௬ - வீரர் ஒருவரின்
காயத்தை வெண்ணிற ஊசியால்
தைத்த செய்தி இடம்பெற்றுள்ள நூல்? பதிற்றுப்பத்து - தமிழைப் பலவிதங்களில் போற்றியவர் யார்? பாரதிதாசன்
- தமிழுக்கு மற்றொரு
பெயர் யாது? நிலவு - நிருமித்த என்ற
சொல்லின் பொருள் என்ன?
உருவாக்கிய - இன்பத்தமிழ் என்ற
நூலின் ஆசிரியர் யார்?
பாரதிதாசன் - விளைவு என்ற
சொல்லின் பொருள் யாது?
விளைச்சல் - ’ புரட்சிக்கவி ‘ என்று
போற்றப்படுபவர் யார்?
பாரதிதாசன் - பாரதிதாசனின் இயற்பெயர்
என்ன? சுப்புரத்தினம் - பாரதிதாசன் எதனால்
தம் பெயரை ‘ பாரதிதாசன் ‘ என்று மாற்றி கொண்டார்?
பாரதியார் கவிதைகள் மீது கொண்ட பற்றினால் - பாரதிதாசனை எவ்வாறு
போற்றுவர்? பாவேந்தர் - சமூகம் என்ற
சொல்லின் பொருள் என்ன?
மக்கள் குழு - அசதி என்ற
சொல்லின் பொருள் யாது?
சோர்வு - பாரதிதாசன் எதனை
ஏற்றத் தாழ்வற்று அமைய
வேண்டும் என்று கூறினார்?
சமூகம் - நாள் முழுவதும்
வேலை செய்து கலைத்தவருக்கு_______ஆக இருக்கும்.
– அசதி - நிலவு+என்று
என்பதைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல்? நிலவென்று - அமுதென்று என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைக்கும் சொல்? அமுது+என்று - தமிழ்+எங்கள்
என்பதைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல்? தமிழேங்கள் - செம்பயிர் என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைக்கும் சொல்? செம்மை+பயிர் - ஆழிப் பெருக்கு
என்ற சொல்லின் பொருள்
என்ன? கடல் கோள் - தமிழ்க்கும்மி என்ற
பாடலின் ஆசிரியர் யார்?
பெருஞ்சித்திரனார் - பெருஞ்சித்திரனார் இயற்றிய
நூல்களின் எண்ணிக்கை? 4 - பெருஞ்சித்திரனாரின் சிறப்புப்
பெயர்? பாவலரேறு - பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்
யாது? மாணிக்கம் - பெருஞ்சித்திரனார் இயற்றிய
நூல்கள் யாது? களிச்சாறு, கொய்யாக்கனி,பாவியக்கொத்து,நூறாசிரியம் - பெருஞ்சித்திரனார் என்னென்ன
இதழ்களை நடத்தி வந்தார்?
தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் - தமிழ்க்கும்மி என்னும்
பாடல் எந்த நூலில்
இடம்பெற்றுள்ளது? களிச்சாறு - மேதினி என்ற
சொல்லின் பொருள் என்ன?
உலகம் - தமிழ்க்கும்மி என்ற
பாடல் எத்தனைத் தொகுதிகளில் வெளிவந்தது? எட்டு தொகுதிகள் - பெருஞ்சித்திரணார் எதனை
இப்பாடலின் மூலம் பரப்பினார்?தனித்தமிழையும்,தமிலுனர்வையும் - ஊழி என்ற
சொல்லின் பொருள் யாது?
நீண்டதொரு காலப்பகுதி - தாய் மொழியில்
படித்தால்_______அடையலாம் – மேன்மை - செந்தமிழ் என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைக்கும் சொல்? செம்மை+தமிழ் - தகவல் தொடர்பு
முன்னேற்றத்தால்______சுருங்கிவிட்டது? மேதினி - பாட்டு+இருக்கும்
என்பதைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல்? பாட்டிருக்கும் - பொய்யகற்றும் என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைக்கும் சொல்? பொய்+அகற்றும் - உள்ளப்பூட்டு என்ற
சொல்லின் பொருள் என்ன?
அறிய விரும்பாமை - எட்டு+திசை
என்பதைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல்? எட்டுத்திசை