Tuesday, October 22, 2024
HomeBlogதூத்துக்குடி அரசு ஐ.டி.ஐ.களில் சேரலாம்

தூத்துக்குடி அரசு ஐ.டி.ஐ.களில் சேரலாம்

Thoothukudi Govt can join ITIs

TAMIL MIXER EDUCATION.ன் தூத்துக்குடி செய்திகள்

தூத்துக்குடி அரசு
.டி..களில்
சேரலாம்
 

இதுகுறித்து தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநரும் முதல்வருமான வா. வேல்முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலைவாய்ப்புபயிற்சித்துறையின் கீழ்
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூா், வேப்பலோடை, நாகலாபுரம் ஆகிய
இடங்களில் செயல்பட்டு வரும்
அரசுதனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் இரண்டாம்
கட்ட சோக்கைக்கு ஆகஸ்ட்
25
ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்பும் 8 ஆம் வகுப்பு,
பத்தாம் வகுப்பு தோச்சி
பெற்ற மாணவா்கள் நேரடியாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ
விண்ணப்பித்து தற்காலிக
ஒதுக்கீடு ஆணையை உறுதி
செய்து ஆகஸ்ட் 27ம்
தேதி வகுப்பில் சோந்து
கொள்ளலாம்.

மேலும்
விவரங்களுக்கு 0461-2340133,
9442259945, 8925374688, 9487986493
ஆகிய எண்களில்
தொடா்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
× Xerox [1 page - 50p Only]