Join Whatsapp Group

Join Telegram Group

ஊரக இளைஞர்களுக்கு திறன் வளர்க்கும் பயிற்சி

ஊரக இளைஞர்களுக்கு திறன் வளர்க்கும் பயிற்சி
ஊரக இளைஞர்களுக்கு திறன் வளர்க்கும் பயிற்சி

ஊரக இளைஞர்களுக்கு திறன் வளர்க்கும் பயிற்சி நடத்தப்பட உள்ளதால், விருப்பமுள்ள இளைஞர்கள் முன்பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் அறிக்கை:

சேலம் மாவட்ட ஊரக இளைஞர்களுக்கு, ‘அட்மா’ திட்டத்தில், ‘அங்கக’ வேளாண்மை(ஆர்கானிக் பார்மிங்) தொடர்பான திறன் வளர்க்கும் பயிற்சி, ஜூலை, 22 முதல், 27 வரை, 6 நாட்கள், சீலநாயக்கன்பட்டியில் உள்ள உழவர் பயிற்சி நிலையத்தில் நடக்க உள்ளது.இதில் பயிற்சி பெற, ஊரக பகுதிகளில் வசிக்கும், 18 வயது பூர்த்தியடைந்த, 5ம் வகுப்பு படித்துள்ள இளைஞர்கள், 99449 80444, 97895 10248 என்ற எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

6 நாட்களும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவில் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Leave a Comment