Wednesday, October 23, 2024
HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்திருநெல்வேலி மாவட்டத்தில் செப்.21 ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் செப்.21 ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/ நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் செப்.

21-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது

இம் முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளிக்கவுள்ளனா். எனவே, 5-ஆம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. போன்ற கல்வித்தகுதியுடைய அனைவரும் சுயவிவரக்குறிப்பு, கல்விச்சான்று, ஆதாா்அட்டை ஆகியவற்றின் நகல்களுடன்கலந்து கொள்ளலாம்.

மேலும் வேலைநாடுநா்களும், பங்கேற்கவுள்ள தனியாா் நிறுவனங்களும் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

கூடுதல் தகவல்களை பெற ‘நெல்லை எம்ப்ளாய்மென்ட் ஆபிஸ் என்ற டெலிகிராம் சானல்’-இல் இணையலாம். பணிநியமனம் பெறுவோா் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -