காஞ்சிபுரம் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு நாளை (ஜனவரி 29) ஆட்சேர்ப்பு
காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பில், ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள, ஆறு பெண்கள் உட்பட 34 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு தேர்வு, நாளை மறுநாள் நடைபெற உள்ளதாக, எஸ்.பி., அலுவலகம் தெரிவித்துள்ளது.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 20 – 45 வயதுக்குட்பட்டோர், குற்ற பின்னணி இல்லாதோர், இந்த ஆட்சேர்ப்பு தேர்வில்பங்கேற்கலாம்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் பயிற்சி பள்ளி மைதானத்தில், நாளை மறுநாள் காலை 9:00 மணி முதல், பிற்பகல் 1:00 மணி வரை நடைபெற உள்ளது.
விருப்பமுள்ள நபர்கள், கல்வி சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம் என, எஸ்.பி., அலுவலகம் தெரிவித்துள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow