HomeBlog14 வயதுக்கு குறைவாகவும் இருந்தால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதலாம்
- Advertisment -

14 வயதுக்கு குறைவாகவும் இருந்தால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதலாம்

 

if you are under 14 years of age you can write the 10th class exam 565521707 Tamil Mixer Education

14 வயதுக்கு
குறைவாகவும் இருந்தால் பத்தாம்
வகுப்பு தேர்வு எழுதலாம்

பத்தாம்
வகுப்பு தேர்வு எழுதும்
மாணவர்கள் 14 வயது இருக்க
வேண்டும் அதற்கு குறைவாகவும் இருந்தால் தேர்வு எழுதலாம்
அதனுடைய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடப்பு
2020-21
ஆம் கல்வியாண்டில் 10 ஆம்
வகுப்பு பொதுத்தேர்வு எழுத
உள்ள மாணவ, மாணவியர்களில் 14 வயதினை நிறைவு செய்யாத
மாணாக்கர்க்கு வயது
தளர்வாணை கோரும் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலருக்கு அனுப்பி வயது
தளர்வாணை பெறுவதற்கு நடவடிக்கை
மேற்கொள்ள அனைத்து வகை
உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் / பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Notification: Click
Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -