இரட்டுறமொழிதல்
பாஞ்சாலி சபதம்
பற்றிய முக்கிய வினா விடைகள்!!
· ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது ———- எனப்படும். இரட்டுற மொழிதல் அணி
·
இரட்டுற_மொழிதல்
அணியின் வேறு பெயர்? சிலேடை
இரட்டுற_மொழிதல்
அணியின் வேறு பெயர்? சிலேடை
· செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சிலும் ———- பயன்படுத்தப்படுகின்றன. சிலேடைகள்
·
தமிழழகனாரின் இயற்பெயர்? சண்முகசுந்தரம்
தமிழழகனாரின் இயற்பெயர்? சண்முகசுந்தரம்
·
———
வருகின்ற செய்தியைக் கேட்ட
வலிமை மிக்க பாண்டவர்
ஐவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்? விதுரவன்
———
வருகின்ற செய்தியைக் கேட்ட
வலிமை மிக்க பாண்டவர்
ஐவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்? விதுரவன்
· பாண்டவர் நாடு அழியும்
பாவச் செயலுக்குத் தானும்
துணைபுரிய நேர்ந்ததனை எண்ணி
#வருந்தியவன் ? விதுரன்
பாவச் செயலுக்குத் தானும்
துணைபுரிய நேர்ந்ததனை எண்ணி
#வருந்தியவன் ? விதுரன்
· பாஞ்சாலி சபதம் எத்தனை
சருக்கத்தை கொண்ட #குறுங்காப்பியம் ஆகும்? ஐந்து
சருக்கத்தை கொண்ட #குறுங்காப்பியம் ஆகும்? ஐந்து
·
பாஞ்சாலி சபதம்
எத்தனை பாடல்களைக் கொண்டது? 412
பாஞ்சாலி சபதம்
எத்தனை பாடல்களைக் கொண்டது? 412
·
வியாசரின்
பாரதத்தைத் தழுவி எழுதப்
பெற்ற நூல் எது?
வியாசரின்
பாரதத்தைத் தழுவி எழுதப்
பெற்ற நூல் எது?
பாஞ்சாலி சபதம்
·
காளமேகப்புலவரின் காலம்? 15 ஆம் நூற்றாண்டு
காளமேகப்புலவரின் காலம்? 15 ஆம் நூற்றாண்டு
· சரஸ்வதி மாலை
என்னும் நூலை இயற்றியவர்? காளமேகப்புலவர்
என்னும் நூலை இயற்றியவர்? காளமேகப்புலவர்
·
ஆசு கவி
என அழைக்கப்படுபவர்? காளமேகப்புலவர்
ஆசு கவி
என அழைக்கப்படுபவர்? காளமேகப்புலவர்
·
காளமேகப்புலவர் எந்த சமயத்தில் இருந்து
எந்த சமயத்திற்கு மாறினார்?
வைணவ சமயத்தில் இருந்து
சைவ சமயத்திற்கு
காளமேகப்புலவர் எந்த சமயத்தில் இருந்து
எந்த சமயத்திற்கு மாறினார்?
வைணவ சமயத்தில் இருந்து
சைவ சமயத்திற்கு
· ஓடும் சுழிசுத்தம் உண்டாகும் துன்னலரைச் சாடும்
பரிவாய்த் தலைசாய்க்கும் – என
பாடியவர்? காளமேகப் புலவர்
பரிவாய்த் தலைசாய்க்கும் – என
பாடியவர்? காளமேகப் புலவர்
·
நாடகத்தமிழ் நூல்களுள் தலையாய சிறப்பினையுடையதாக விளங்கும் நூல்
எது? மனோன்மணீயம்
நாடகத்தமிழ் நூல்களுள் தலையாய சிறப்பினையுடையதாக விளங்கும் நூல்
எது? மனோன்மணீயம்