HomeBlogஎன்டிஏ.வில் காலியிடங்களுக்கு விண்ணப்பம் - மார்ச் 16 வரை அவகாசம்
- Advertisment -

என்டிஏ.வில் காலியிடங்களுக்கு விண்ணப்பம் – மார்ச் 16 வரை அவகாசம்

Application for vacancies in NDA - Admission till March 16

என்டிஏ.வில்
காலியிடங்களுக்கு விண்ணப்பம்மார்ச் 16 வரை அவகாசம்

NEET,
JEE உள்ளிட்ட நாட்டின்
பல்வேறு முக்கிய நுழைவுத்
தேர்வுகளை தேசிய தேர்வு
முகமை (NTA) நடத்துகிறது. தன்னாட்சிஅந்தஸ்து பெற்ற
இந்த அமைப்பில் உள்ள
காலி பணியிடங்களை பிரதிநிதித்துவம், குறுகிய கால
ஒப்பந்தம், 3 ஆண்டு கால
ஒப்பந்தம் ஆகிய அடிப்படையில் நிரப்பகடந்த ஜனவரி 20-ம்
தேதி அறிவிப்பு வெளியானது.

குரூப்
பிரிவில் 18, குரூப்பி
பிரிவில் 24, குரூப்சி
பிரிவில் 16 என மொத்தம்
58
காலி பணியிடங்கள் உள்ளன.
விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முதல்கட்டமாக கடந்த
பிப்ரவரி 18-ம் தேதி
வரை அவகாசம் வழங்கப்பட்டது. பிறகு, இது மார்ச்
5-
ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், விண்ணப்ப அவகாசத்தை மார்ச்
16-
ம் தேதி வரை
மேலும் நீட்டித்து என்டிஏ
அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணியிடங்களுக்கான கல்வித் தகுதி,
வயது வரம்பு உள்ளிட்ட
விவரங்கள் தேசிய தேர்வு
முகமையின் இணையதளத்தில் (www.nta.ac.in) வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -