· பழமொழி நானூறு அதன்
சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்
வணக்கத்தையும் சேர்த்து
நாலடியால் அமைந்த #_401_பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும்.
சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்
வணக்கத்தையும் சேர்த்து
நாலடியால் அமைந்த #_401_பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும்.
·
இதன் காலம் கி.பி.
#ஐந்தாம் நூற்றாண்டு எனக்
கருதப்படுகின்றது.
இதன் காலம் கி.பி.
#ஐந்தாம் நூற்றாண்டு எனக்
கருதப்படுகின்றது.
· இதன் ஒவ்வொரு பாட்டின்
இறுதியிலும் ஒரு பழமொழிச்
சார்ந்த நீதி கூறப்படுவதால் #பழமொழி நானூறு என்ற
பெயர் பெற்றுள்ளது.
இறுதியிலும் ஒரு பழமொழிச்
சார்ந்த நீதி கூறப்படுவதால் #பழமொழி நானூறு என்ற
பெயர் பெற்றுள்ளது.
·
இதில் கூறப்பட்டுள்ள பழமொழிகள்
#இலக்கியம் சார்ந்தவையாகும்.
இதில் கூறப்பட்டுள்ள பழமொழிகள்
#இலக்கியம் சார்ந்தவையாகும்.
·
#சங்க_காலத்தினை
பற்றி இந்நூல் அதிக
தகவல்களைத் தருகின்றது.
#சங்க_காலத்தினை
பற்றி இந்நூல் அதிக
தகவல்களைத் தருகின்றது.
·
#வரலாற்றுச்_செய்திகளை அதிகமாக கூறும்
நூல் கீழ்க்கணக்கு நூல்.
#வரலாற்றுச்_செய்திகளை அதிகமாக கூறும்
நூல் கீழ்க்கணக்கு நூல்.
·
#நீதிக்கருத்தை விளக்கிக் காட்டும் வகையில்
அமைக்கப் பெற்ற நூல்.
#நீதிக்கருத்தை விளக்கிக் காட்டும் வகையில்
அமைக்கப் பெற்ற நூல்.
· இந்நூலின் மூலம் தமிழகத்தில் வாழ்ந்த மக்களின் #நாகரிகம்,
#பண்பாடு, பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ளலாம்.
#பண்பாடு, பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ளலாம்.
·
தொல்காப்பியர் பழமொழியை
#முதுசொல் என்று குறிப்பிடுகின்றனர;.
தொல்காப்பியர் பழமொழியை
#முதுசொல் என்று குறிப்பிடுகின்றனர;.
·
இது தமிழறிஞர்களால் #நாலடியார்க்கு இணையாகப் போற்றப்படுகிறது.
இது தமிழறிஞர்களால் #நாலடியார்க்கு இணையாகப் போற்றப்படுகிறது.
·
இந்நூலின் சிறப்பு – #மூதுரை,
#முதுமொழி, #உலக_வசனம்
ஆகும்.
இந்நூலின் சிறப்பு – #மூதுரை,
#முதுமொழி, #உலக_வசனம்
ஆகும்.
·
நூலசிரியரின் #குடிப்பெயர் #அரையன்.
நூலசிரியரின் #குடிப்பெயர் #அரையன்.
·
நூலசிரியரின் ஊர்
#மூன்றுரை.
நூலசிரியரின் ஊர்
#மூன்றுரை.
·
இந்நூல் #_40_அதிகாரங்களைக் கொண்டது.
இந்நூல் #_40_அதிகாரங்களைக் கொண்டது.