Friday, February 7, 2025
HomeNotesAll Exam NotesTNPSC GROUP தேர்வுக்கான சில முக்கிய வினா விடைகள்
- Advertisment -

TNPSC GROUP தேர்வுக்கான சில முக்கிய வினா விடைகள்

some-important-questions-for-the-tnpsc-group-exam

TNPSC GROUP தேர்வுக்கான சில முக்கிய வினா
விடைகள்

  • மயங்கொலி எழுத்துகள் யாவை? – ,,,,,,,
  • ணகரம் வர
    வேண்டிய இடத்தில் னகரம்
    வரும் சொல்லிற்கு ஒரு
    (
    . கா) தருக
    மற்றும் பொருள் கூறுக:
    வாணம்வெடி வானம்ஆகாயம்
  •  விலை என்ற
    பொருளின் வேறுபட்ட சொல்
    யாது? – பொருளின் மதிப்பு
  • ஏரி என்ற
    சொல்லின் வேறுபட்ட பொருள்
    யாது? – குளம்
  • ஏறி என்ற
    பொருளின் வேறுபட்ட சொல்
    யாது? – மேலே ஏறி
  • விழை என்ற
    பொருளின் வேறுபட்ட சொல்
    யாது? – விரும்பு
  • விளை என்ற
    சொல்லின் வேறுபட்ட பொருள்
    யாது? – உண்டாக்குதல்
  • கூறை என்ற
    சொல்லின் வேறுபட்ட பொருள்
    யாது? – புடவை
  • கூரை என்ற
    பொருளின் வேறுபட்ட சொல்
    யாது? – வீட்டின் கூரை
  • பறவை வானில்____?
    பறந்தது
  • சிரம் என்பது___?
    தலை
  • வண்டி இழுப்பது___?
    காளை
  • கதவை மெல்லத்___?
    திறந்தான்
  • பூ____வீசும்?
    மணம்
  • புலியின்____சிவந்து
    காணப்படும்? – கண்
  • குழந்தைகள்____விளையாடினர்? – பந்து
  • வீட்டு வாசலில்____போட்டனர்?
    கோலம்
  • sculpture என்பதின்
    தமிழ் சொல் யாது?
    சிற்பங்கள்
  • chips என்பதின் தமிழ்
    சொல் யாது? – சில்லுகள்
  • Readymade dress என்பதின்
    தமிழ் சொல் யாது?
    ஆயத்த ஆடை
  • makeup என்பதின் தமிழ்
    சொல் யாது? – ஒப்பனை
  • விருந்தினர் முகம்
    எப்போது வாடும்? – நம் முகம் மாறினால்
  • நிலையான செல்வம்___?
    ஊக்கம்
  • ஆராயும் அறிவுடையவர்கள்____? – பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்லார்
  • பொருளுடைமை என்னும்
    சொல்லினை பிரித்து எழுதக்
    கிடைப்பது? – பொருள்+உடைமை
  • உள்ளுவது+எல்லாம்
    என்னும் சொல்லினை சேர்த்து
    எழுதக் கிடைக்கும் சொல்?
    உள்ளுவதெல்லாம்
  • பயன்இலா என்னும்
    சொல்லினை பிரித்து எழுதக்
    கிடைப்பது? – பயன்+இலா
  • உள்ளுவது உயர்வுள்ளல் எல்லாம் மற்றது தள்ளாமை
    தள்ளினும் நீர்த்து என்னும்
    குறளை சரியாக எழுதுக:
    உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து
  • அரும்பயன் ஆயும்_____சொல்லார்
    _____
    இல்லாத சொல்? –அறிவினார்பெரும்பயன்
  • ஆக்கம்____செல்லும்
    அசைவுஇலா ஊக்கம்____உழை
    அதர்வினாய்ச்உடையான்
  • மல்லெடுத்த என்னும்
    சொல்லின் பொருள் யாது?
    வலிமை
    பெற்ற
  • சமர் என்ற
    சொல்லின் பொருள் யாது?
    போர்
  •  நல்கும் என்ற
    சொல்லின் பொருள் யாது?
    தரும்
  • கழனி என்ற
    சொல்லின் பொருள் யாது?
    வயல்
  • மறம் என்ற
    சொல்லின் பொருள் யாது?
    வீரம்
  • கிளாசிக்கல் லாங்குவேஜ் என்பதன் கலைச்சொல்லாக்கம் என்ன?
    உயர்தனிச் செம்மொழி
  • சிலபபதிகாரத்தில் உள்ள
    காதைகள் எத்தனை? 30
  • தமிழ் நிலை
    பெற்ற தாங்கரு மரபின்
    மகிழ்நனைம ருகின் மதுரை
    என்று கூறும் நூல்
    எது? சிறுபாணாற்றுப்படை
  • அகத்தியம் கூறும்
    5
    இலக்கணங்கள் யாவை? எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
  • அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சர் பணியாற்றியவர் யார்?
    மாணிக்கவாசகர்
  • எழு சீர்களால்
    அமைந்த வெண்பாக்கள் கொண்ட
    நூல் எது? திருக்குறள்
  • கனகம் என்பதன்
    பொருள் என்ன? பொன்
  • கெலன் கெல்லர்
    படித்த பள்ளியின் பெயர்
    என்ன? பெர்கின்ஸ் பள்ளி
  • முக்கூடற்பள்ளு கூறும்
    3
    ஆறுகள் யாவை? சிற்றாறு, கோதண்டராம  ஆறு,தன்பொருனை ஆறு
  • திருவிளையாடல் புராணத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை?
    3
  • சோழ நாடு
    எதற்கு பெயர் பெற்றது?
    சோழ நாடு சோறுடைத்து
  • நெடுநல்வாடை, திருமுருகாற்றுப்படை நூல்களை இயற்றியவர் யார்? நக்கீரன்
  • சேரர் கால
    ஓவியங்கள் எங்கு காணப்படும்? திரு நந்திக்கரை
  • உவமை கவிஞர்
    என யார் அழைக்கப்படுபவர்? சுரதா
  • மூதூர் என்பது
    எந்த திணைக்குரியது?மருதம்
  • தமிழ் மொழியில்
    மிக பழமையான நூல்
    எது? தொல்காப்பியம்
  • பூதஞ்சேந்தனார் எந்த
    காலத்தில் வாழ்ந்தார்? இரண்டாம் நூற்றாண்டு.
  • நாடக பேராசிரியர் என யாரை கூறுவர்?
    பரிதிமாற் கலைஞர்
  • தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி எது?
    அபிதான கோசம்
  • தினையளவு என்னும்
    பாடலில் எந்த அணுகுமுறை
    அமைந்துள்ளது? அறிவியல்
  • மாணிக்க வாசகர்
    பிறந்த ஓர் எது?
    திருவாதவூர்
  • மொழியின் அடிப்படை
    திறன்கள் யாவைகேட்டல்,படித்தல்,பேசுதல்,எழுதுதல்
  • வந்தே மாதரம்
    என்ற பாடலை எழுதியவர்
    யார்? பக்கிம் சந்திரர்.
  • மருதம்ஓரம்போகியார்.
  • நெய்தல்அம்மூவனார்.
  • குறிஞ்சிகபிலர்
  • பாலைஓதலாந்தையார்
  • முல்லைபேயனார்
  • பாடல்கள் மூலமாக
    கவிதைகள் எழுதுவதற்கு பெயர்
    என்ன? சீட்டுக் கவி
  • எந்நாளோ? நூலின்
    ஆசிரியர் யார்? பாரதிதாசன்
  • பூக்கட்டும் புதுமை
    நூலின் ஆசிரியர் யார்?
    முதியரசன்
  • விடுதலை விளைத்த
    உரிமை நூலின் ஆசிரியர்
    யார்? கண்ணதாசன்
  • தளை நூலின்
    ஆசிரியர் யார்? சிப்பி பாலசுப்ரமணியம்
  • ஐகுருநூற்றை தொகுப்பித்தவர் யார்? யானைக்கட்சேய் மாந்த இஞ் சேரல் இரும்பொறை
  • தமிழ் அகராதியின் தந்தை என்ன போற்ற
    படுபவர் யார்? கான்டான்டின் ஜோசப் பெஸ்கி
  • புலன் என்னும்  இலக்கிய வகை
    எந்த இலக்கியத்திர்க்கு பொருந்தும்? பள்ளு
  • சந்து இலக்கியம்
    என அழைக்கப்படுபவது எது?
    தூது இலக்கியம்
  • தண்ணீர் நூலின்
    ஆசிரியர் யார்? அசோகமித்திரனின்
  • அகநானூரில் காணப்படும் அடிகள்
    13முதல் 31
  • நற்றிணையில் காணப்படும் அடிகள்
    9 முதல் 12
  • குறுந்தொகை  காணப்படும் அடிகள் 4முதல்8
  • ஐகுறுநூரு காணப்படும் அடிகள்
    3முதல் 6
  • வாயசம் என்பதன்
    பொருள் என்ன? காகம்
  • பராபரக்கண்ணி என்னும்
    தலைப்பில் பாடல் இயற்றியவர் யார்? தாயுமானவர்
  • வண்மை என்பதன்
    பொருள் என்ன? கொடைத்தன்மை
  • விடுதலைக் கவி
    என அழைக்கப்படுபவர் யார்?
    பாரதியார்
  • கூந்தங்குளாம் எந்த
    மாவட்டத்தை சார்ந்தது? திருநெல்வேலி
  • ஜீவகாருண்ய ஒழுக்கம்,மனுமுறை
    கண்ட வாசகம் ஆகிய
    நூல்களை இயற்றியவர் யார்?
    இராமலிங்க அடிகள்
  • வாணிதாசன் பிறந்த
    வருடம்? 22.07.1915
  • தொண்ணூற்று ஒன்பது
    பூசிகளின் பெயர்களை விளக்கும்
    நூல் எது? குறிஞ்சிப் பாட்டு
  • பாரதியார் வாழ்ந்த
    காலம் என்ன? 11.12.1882 முதல்11.09.1921
    வரை
  • கிறித்துவக் கம்பன்
    என அழைக்கப்படுபவர் யார்?
    கிருஷ்ணப் பிள்ளை
  • பெரியாழ்வாரின் வளர்ப்பு
    மகள் யார்? ஆண்டாள்
  • வீரசோழியம் பாடியவர்
    யார்? புத்த மித்திரர்
  • நாய்க்கால் சிறுவிரல்
    போல் நனகணிய ராயிணும்
    என்ற பாடல் வரி
    …..
    நூலில் இடம்பெற்றுள்ளது நாலடியார்
  • பாண்டியன் பரிசு,குடும்ப
    விளக்கு,அழகின் சிரிப்பு  போன்ற நூல்களை
    இயற்றியவர் யார்? பாரதிதாசன்
  • வாடிய பயிரை
    கண்ட போதெல்லாம் வாடினேன்
    என்று கூறியவர் யார்?
    வள்ளலார்
  • சுந்தர தாகம்
    நூலின் ஆசிரியர் யார்?
    சி.சு.செல்லப்பா
  • மருள் நீக்கியார் என்று அழைக்கப்படுபவர் யார்?
    அப்பர்
  • ஒரு கிராமத்து
    நதிக்கரையில் என்ற
    நூலின் ஆசிரியர் யார்?
    சிப்பி பாலசுப்ரமணியம்
  • ஆலாபனை நூலின்
    ஆசிரியர் யார்? அப்துல் ரகுமான்
  • புலரி என்ற
    நூலின் ஆசிரியர் யார்?
    கல்யாண் ஜி
  • நோய்க்கு மருந்து
    இலக்கியம் என்று கூறியவர்
    யார்? மீனாட்சி சுந்தரனார்
  • மணிக்கொடி இதழில்
    புது கவிதை இயற்றியவர்கள் யாவர்? கு.பா.இராசகோபாலன், .பிச்சமூர்த்தி,.நா.சுப்ரமணியன்,புதுமைப்பித்தன்
  • ஆசிரியராக பணியாற்றி
    தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற கவிஞர்
    யார்? தாராபாரதி
  • ஆயிரம் படகுகளுக்கு தலைவன் யார்? குகன்
  • பெரியார் தம்
    இரு கண்களை போல
    கருதியவை எவை? சுயமரியாதையும்,மரியாதையும்
  • பழமொழி நானூறு
    நூலின் ஆசிரியர் யார்?
    முன்றுறை அரையனார்
  • இராமானுசன் அனைத்துலக
    நினைவு குழு சென்னையில் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது? 1971 ம் ஆண்டு
  • மரை என்பதன்
    பொருள் என்ன? மான்
  • வைணவ சமயத்தில்
    இருந்து சைவ சமயத்திற்கு மாறிய புலவர் யார்?
    காளமேகப்புலவர்
  • பெண்கள் கல்வி
    கற் றாலொழிய சமூக
    மாற்றங்கள் ஈர்ப்படாது எனக்
    கூறியவர் யார்? பெரியார்
  • சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்? இளங்கோவடிகள்
  • திங்கள் என்ற
    சொல்லின் பொருள் யாது?
    நிலவு
  • இளங்கோவடிகள் எந்த
    மரபினைச் சார்ந்தவர்கள்? சேர மன்னர்
  • ஐம்பெருங்காப்பியங்கள் என்று
    எந்த நூலினை கூறுவர்?
    சிலப்பதிகாரம்
  • இளங்கோவடிகளின் காலம்
    யாது? கி. பி. இரண்டாம் நூற்றாண்டு
  • கொங்கு என்ற
    சொல்லின் பொருள் என்ன?
    மகரந்தம்
  • தமிழின் முதல்
    காப்பியம் எது? சிலப்பதிகாரம்
  • இயற்கையை வாழ்த்துவதாக எதனை இந்நூல் கூறுகிறது?
    திங்கள், ஞாயிறு, மழை
  • இரட்டைக்காப்பியங்கள் என்று
    கூறும் நூல்கள் எது?
    சிலப்பதிகாரம், மணிமேகலை
  • சிலப்பதிகாரத்தில் எத்தனை
    காப்பியங்கள் உள்ளன?
    இரண்டு
  • முத்தமிழ்க் காப்பியங்கள் என்று கூறும் நூல்
    யாது? சிலப்பதிகாரம்
  • அலர் என்ற
    சொல்லின் பொருள் என்ன?
    மலர்தல்
  • வெண்குடை என்னும்
    சொல்லைப் பிரித்து எழுதக்
    கிடைக்கும் சொல்?  வெண்+குடை
  • கதிரவனின் மற்றொரு
    பெயர்? ஞாயிறு
  • பொற்கோட்டு என்ற
    சொல்லின் பொருள் யாது?
    பொன்மயமானசிகரத்தில்
  • சிலப்பதிகாரத்தில் உள்ள
    காப்பியங்கள் யாவை?
    முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம்
  • திகிரி என்ற
    சொல்லின் பொருள் என்ன?
    ஆணைச்சக்கரம்
  • கழுத்தில் சூடுவது
    எது? தார்
  • மேரு என்ற
    சொல்லின் பொருள் என்ன?இமயமலை
  • பொற்கோட்டு என்னும்
    சொல்லைப் பிரித்து எழுதக்
    கிடைக்கும் சொல்? பொண்+கோட்டு
  • நாமநீர் என்ற
    சொல்லின் பொருள் யாது?
    அச்சம் தரும் கடல்
  • அவன்+அளிபோல்
    என்பதைச் சேர்த்து எழுதக்
    கிடைக்கும் சொல்? அவனளிபோல்
  • அளி என்ற
    சொல்லின் பொருள் என்ன?
    கருணை
  • காணி நிலம்
    என்ற பாடலின் ஆசிரியர்
    யார்? பாரதியார்
  • பாரதியார் பிறந்த
    ஊர் எது? எட்டயபுரம்
  • இளமையிலேயே பாரதியார்_______திறன்
    பெற்றவர்? கவிபாடும்
  • பாரதியார் இயற்றிய
    நூல்களின் பெயர் என்ன?
    பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு
  • காணி நிலம்
    என்ற பாடல் எந்த
    தொகுப்பில் இடம் பெற்றுள்ளது? பாரதியார் கவிதைகள்
  • காணி என்ற
    சொல்லின் பொருள் என்ன?
    நில அளவைக் குறிக்கும் சொல்
  • சித்தம் என்ற
    சொல்லின் பொருள் யாது?
    உள்ளம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -