மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வுக்
கட்டணம் செலுத்துவதில் இருந்து
விலக்கு அளித்து தேர்வுத்துறை உத்தரவு.
10, 11 மற்றும்
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி வாரியத்தில் கூடுதல்
சலுகைகள் வழங்கி தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி,
10,11,12ம்
வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர்கள்
சொல்வதை தேர்வில் எழுதுபவருக்கு கூடுதலாக ஒரு மணி
நேரம் அவகாசம் மற்றும்
மொழிப்பாட விலக்கு அளிக்க
உத்தரவு.
10ம்
வகுப்பில் அறிவியல் பாட
செய்முறைத் தேர்வில் விலக்கு
கோரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு,செய்முறைத் தேர்வில் இருந்து
விலக்கு
11 மற்றும்
12ம் வகுப்பு பயிலும்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வின் போது
ஆய்வக உதவியாளரை பணியமர்த்திக்கொள்ள அனுமதி.
மாற்றுத்திறன் தேர்வர்கள் தரை தளத்திலேயே தேர்வினை எழுத வசதி.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வுக்
கட்டணம் செலுத்துவதில் இருந்து
விலக்கு போன்ற சலுகைகளுக்கு கூடுதலாக அனுமதி வழங்கி
தேர்வுத்துறை உத்தரவு
பிறப்பித்துள்ளது.