HomeBlogஅக்.15க்குள் சொத்துவரி செலுத்தினால் 5% சலுகை
- Advertisment -

அக்.15க்குள் சொத்துவரி செலுத்தினால் 5% சலுகை

5% concession if property tax is paid before Oct.15

TAMIL MIXER EDUCATION.ன் சொத்துவரி செய்திகள்

அக்.15க்குள் சொத்துவரி செலுத்தினால்
5%
சலுகை

சென்னை மாநகராட்சியில்
அக்டோபர்
15
ம்
தேதிக்குள்
சொத்துவரி
செலுத்தினால்
5%
சலுகை
அளிக்கப்படும்
என
மேயர்
பிரியா
அறிவித்துள்ளார்.

2ம் அரையாண்டுக்கான
சொத்துவரியை
அக்டோபர்
15
ம்
தேதிக்குள்
செலுத்தினால்
5
சதவீதம்
சலுகை
அளிக்கப்படும்.
2021 – 2022
நிதியாண்டில்
சென்னை
மாநகராட்சியில்
மொத்தமாகவே
ரூ.1,240
கோடி
வரி
வசூலாகியிருந்தது.

நடப்பு நிதியாண்டின்
முதல்
அரையாண்டில்
மட்டும்
ரூ.945
கோடி
வரி
வசூலாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -