தேசிய கீதம் பற்றிய சில தகவல்கள்
- நமது இந்திய தேசிய கீதமான ஜனகனமன என்ற பாடலை இயற்றியவர் ரவீந்திரநாத்
தாகூர். - கொல்கத்தாவில்
கூடிய
இந்திய
தேசிய
காங்கிரஸ்
மாநாட்டில்
தலைவர்கள்
முன்னிலையில்
முதன்
முதலாக
இப்பாடலைப்
பாடியவர்
சரளாதேவி
சோத்ரானி
ஆவார். - 1947ம் ஆண்டு அமெரிக்காவின்
நியூயார்க்
நகரில்
கூடிய
ஐ.
நா.
சபையில்
இந்தியக்
இசைக்குழுவினர்
அனைவரும்
சேர்ந்து
ஜனகனமன
பாடலை
முறைப்படி
இசைத்தார்கள்.
- அதனைக் கேட்டு அனைவரும் கை தட்டி இப்பாடலை வரவேற்றனர்.
- 1950ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி அன்றைய ஜனாதிபதி டாக்டர். ராஜேந்திர பிரசாத் இப்பாடலை இந்தியாவின் தேசிய கீதமாக அறிவித்தார்.
- இந்தியாவின் பன்முகத் தன்மையை வலியுறுத்தும்
இப்பாடல்
ஐந்து
பகுதிகளைக்
கொண்டது. - தேசிய கீதத்தை தமிழில் பாடுவது பெருமைக்குரிய
ஒன்றாகும். - சுதந்திர இந்தியாவில் செங்கோட்டையில்
ஏற்றிய
முதல்
தேசியக்
கொடியை
தயாரித்து
வழங்கியவர்,
வேலூர்
மாவட்டம்
குடியாத்தத்தைச்
சேர்ந்த
வெங்கடாசல
செட்டியார்
என்பவர்.
- தேசியக் கொடியை வடிவமைத்தவர்
சுரேந்திர
நாத்பானர்ஜி.
- வந்தே மாதரம் பாடலை பக்கிம் சந்திர சாட்டர்ஜி உருவாக்கினார்.
- இதன் ஆங்கிலமொழி பெயர்ப்பை மகான் அரவிந்தர் செய்தார்.
- பல சிறப்புகள் கொண்ட நம் தேசிய சின்னங்களைபோற்றி பாதுகாப்போம்.