Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
ஈரோடு மாவட்டம் கலெக்டர் சி. கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது.
ஈரோடு மாவட்டத்தில் முதல் அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2020-2021 நிதி ஆண்டில் ஒரு பெண் குழந்தை மற்றும் 2 பெண் குழந்தைகள் மட்டும் உள்ள பெற்றோருக்கு ரூ. 50 ஆயிரம் முதலீடு செய்யப்படுகிறது. 2-வது பெண் குழந்தைக்கு 3 வயதிற்குள்ளும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்குள் , பெற்றோர் 35 வயதிற்குள் குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொண்டவராகவும், தமிழகத்தில் நிரந்தரமாக குடியுரிமை பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.
மேலும் 2 பெண் குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு ஒரு குழந்தைக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதமும், ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ள பெற்றோருக்கு ரூ. 50 ஆயிரமும் முதலீடு செய்யப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்து, சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஏற்கனவே முதலீட்டு பத்திரங்கள் பெற்றுள்ளவர்கள் அவர்களுடைய பெண் குழந்தை 18 வயது பூர்த்தியான உடன் அந்த பத்திரத்தின் நகலுடன் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.
Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download
Check Related Post: